இமாம் ஹுஸைனின் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள்
எம்.அஜ்மீர் விலங்கினத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் மனிதன், தான் கொண்டிருக்கும் பகுத்தறிவு எனும் விஷேடத்துவத்தின் மூலமாக ஏனைய விலங்குகளிலிருந்து தனித்துவத்தைப் பெறுகிறான். பகுத்தறிவு, சமூகவிலங்குகளைப் போன்று, தனியன்கள் பல ஒன்றாக இணைந்து, கூட்டாக வாழ்வதிலே மனிதனுக்கு வழிகாட்டுகிறது. தனித்துவாழும் ஏனைய விலங்குகளைப் போன்று, சமூகப் பிரவேசமின்றி வாழ்வதற்கு மனிதனால் முடியாது என்பதை, அதுவே எமக்கு உணர்த்துகிறது. சமூகவிலங்காக இருக்கும் ஒரு மனிதன், பிறமனிதர்களோடு ஒட்டிவாழும் போதே, அவர்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டு, நல்லுறவுகள் வளர்கின்றன. தனியன், குடும்பம், […]
இமாம் ஹுஸைனின் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் Read More »