ஷீஆ சிந்தனையின் உயிரோட்டமும் அதனைப் பின்பற்றுவோரின் சிறப்புகளும்
ஷீஆ இஸ்லாம் என்பது குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய குடும்பமான அஹ்லுல்பைத்தின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. அஹ்லுல்பைத் அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்லாத்தைப் பாதுகாத்து, விளக்கி, நடைமுறைப்படுத்தியவர்கள் என ஷீஆக்கள் நம்புகின்றனர்.

அஹ்லுல்பைத் போதனைகளின் விரிவும் ஆழமும்
அஹ்லுல்பைத் அவர்கள் போதித்த இஸ்லாம்:
சமூக நீதி
இஸ்லாமிய அரசியலில் நீதியையும் விலாயத்தையும் (பொறுப்புள்ள தலைமையையும்) வலியுறுத்துகிறது.
நீதியான தலைமை
தலைமைத்துவத்தில் இமாமத்தின் அடிப்படையில் அநீதியற்ற ஆட்சியை நிறுவுகிறது.
தூய ஆன்மீகம்
ஆன்மீகத்தில் இறை நினைவு, தூய்மை, இரவுத் தொழுகை ஆகியவற்றை மையப்படுத்துகிறது.
தூய பொருளியல்
பொருளியலில் ஜகாத், கும்ஸ், நியாயமான வியாபாரம், பேராசையற்ற வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
ஆன்மீக அறிவியல்
அறிவியலில் அறிவு தேடலை ஃபர்ளு கிஃபாயாவாக ஆக்குகிறது.
ஒழுக்கவியல்
ஒழுக்கவியலில் நீதி, உண்மை, பொறுமை, தியாகம் ஆகியவற்றை விதியாக்குகிறது.
ஷீஆ இஸ்லாத்தின் அறிவுக்கருவூலம்
இத்தளத்தில் ஷீஆ இஸ்லாமிய சிந்தனைகள் பற்றிய கட்டுரைகளை வாசித்துப் பயனடைய முடியும்.
“மனிதர்களே! நான் உங்கள் மத்தியில் இரு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றைப் பற்றிப்பிடித்தால் வழிதவற மாட்டீர்கள். அவை, அல்லாஹ்வின் வேதமும் எனது அஹ்லுல்பைத்துமாகும்.”

நபிகள் நாயகம் (ஸல்)
(திர்மிதி, ஹதீஸ் 3786)
Read, Think, Do…
Join 900+ subscribers
Stay in the loop with everything you need to know.


