குர்ஆன்

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 கலாநிதி முஹம்மத் ஹுஸைனி பெஹெஷ்தி தமிழில்: கலாநிதி முஹம்மத் அஸாம் (மஜீதி) நூலின் அறிமுகவுரை 1978 ஆம் ஆண்டு, ஈரானின் இஸ்பஹான் நகரில் இடம் பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கலாநிதி ஷஹீத் பெஹெஷ்தி அவர்களிடம், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அலி அக்பர் அஷஅயி அவர்களால் வினவப்பட்ட விடயங்கள் உங்கள் முன்னால் ‘குர்ஆனை விளங்கும் வழி’ எனும் தலைப்பில் நூலுருப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்நேர்காணல், ஆரம்பத்தில் ஒலிநாடாவடிவில் வாசகர்களுக்காக வெளியிடப்பட்டிருந்தது. இஸ்லாமியப் புரட்சியின் […]

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 Read More »

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம்

சூறா அல்-ஃபாத்திஹா அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) ‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் சூறா அல்-பராஅத் தவிர்ந்த, ஏனைய அனைத்து சூறாக்கள் போலவே, இந்த சூறா அல்-ஃபாத்திஹாவும், அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறது. சூறா அல்-பராஅத் ‘பிஸ்மில்லாஹ்…’ எனும் இப்பெரும் வாக்கியத்துடன் தொடங்காமைக்குக் காரணம், பிஸ்மில்லாஹ் என்பது கருணை, இரக்கம், அக்கறை ஆகியவற்றை சுட்டி நிற்கிறது. அதேநேரம், சூறா அல்-பராஅத்தின் முதல் வசனங்கள் கோபம், ஆதிக்கம், பழிவாங்கல், புறக்கணிப்பு மற்றும் வெறுத்து ஒதுக்குதல்

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் Read More »

அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள்

Prophet Mohammad in the View of the Quran 1⃣ محمد رسول الله ….. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டு அல்குர்ஆனில் நான்கு முறை வந்துள்ளது. 📖சூரா ஆல இம்றான்: 144 📖சூரா அஹ்ஸாப்: 40 📖சூரா முஹம்மது: 02 📖சூரா பதஹ்: 29 2⃣ نبي நபி(செய்தி அறிவிப்பவர்) 🕋يـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏ நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும்,

அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் Read More »

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

Fetal development and the miracle of the Qur’an ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! “நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் Read More »

ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும்

The great work of teachers Teaching to flourish talents for transcendent values   வருடம்தோரும் மே 01ம் திகதி, பேராசிரியர் ஷஹீத் முர்தஸா முதஹ்ஹரி அவர்களின் ஷஹாதத் தினத்தை முன்னிட்டு ஈரானில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. “நன்மை பயக்கும் அறிவானது ஒரு நாட்டின் செழிப்பையும், ஒரு இளைஞரின் ஆன்மீக உறுதிப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கிறது.” “கல்வி முறையின் குறிக்கோள் ஒரு நீதியான மற்றும் இலட்சியமுள்ள ஆன்மீக சமூகத்தை உருவாக்குவது மட்டுமே.” பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள்

ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும் Read More »

பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும்

Not fearing the enemy and standing firmly against him are important commands of the Qur’an   புனித ரமழான் மாதத்தின் முதல் நாள், ‘இமாம் குமைனி’ ஹுஸைனிய்யா கலாசார மண்டபத்திலிருந்து இமாம் செய்யித் அலீ காமினி அவர்களுடைய நேரடி ஒளிபரப்போடு, குர்ஆனிய வசந்தம் மற்றும் தெய்வீக விருந்தின் பருவம் எனும் திருக்குர்ஆனின் பாராயண தொடக்க விழா தெஹ்ரானில் அமைந்திருக்கும் ‘முஸல்லா’ மண்டபத்தில் இடம்பெற்றது. அப்போது, குர்ஆனிய ஓதுநர்கள் ‘ஆயாதுன் நூர்’ வசனங்களை

பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும் Read More »

அல் குர்ஆனும் முதல் சிங்கள மொழிபெயர்ப்பும்

இலங்கை நீண்ட வரலாற்றுத் தொடரைக்கொண்ட ஒரு நாடு. 1972 ம் ஆண்டுக்கு முன் சிலோன் என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. பிரதான ஆட்சி மொழியாக தமிழ் சிங்களம் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஆங்கிலமும் உண்டு. பல சமயங்களை உள்ளடக்கி சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர்,  இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆபிரிக்கர், வேடுவர் ஆகியோரின் தாயகமே இலங்கை. பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்ட இந் நாடு ஈழம் என்று தமிழர்களாலும் இலங்காபுரி என்று

அல் குர்ஆனும் முதல் சிங்கள மொழிபெயர்ப்பும் Read More »

Scroll to Top
Scroll to Top