முஹம்மத் ரஸுலுல்லாஹ் (ஸல்)

அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள்

Prophet Mohammad in the View of the Quran 1⃣ محمد رسول الله ….. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டு அல்குர்ஆனில் நான்கு முறை வந்துள்ளது. 📖சூரா ஆல இம்றான்: 144 📖சூரா அஹ்ஸாப்: 40 📖சூரா முஹம்மது: 02 📖சூரா பதஹ்: 29 2⃣ نبي நபி(செய்தி அறிவிப்பவர்) 🕋يـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏ நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், […]

அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் Read More »

ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க, நாம் ஏன் அற்ப விடயங்களில் பிரிந்திருக்க வேண்டும்…?

Unity in Islam – Why should we be divided on trivial matters, while there are a thousand reasons to unite? இப்போது முஸ்லிம் உலகம் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் போல் தீர்வாக அமையக்கூடியது இஸ்லாத்தின் அடிப்படையிலான ஒற்றுமை மட்டுமே. இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுப்படி, இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு கடமையாகும். ஒரே புனித நூலை பின்பற்றி ஓர் இறைவனை வணங்கும் ஒரே கிப்லாவை முன்னோக்கும் நாம் அனைவரும் ஒரு

ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க, நாம் ஏன் அற்ப விடயங்களில் பிரிந்திருக்க வேண்டும்…? Read More »

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம்

The Prophet’s Sermon on the Advent of Ramadhan   பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த “உயூன் அக்பர் அர்-ரெஸா” என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன் இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார்

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம் Read More »

மப்அஸ் திருநாள்

ரஜப் 27ம் நாளை முன்னிட்டு… இங்கணம் ஹிராவில் இருந்தீரே ஜிப்ராயிலை கண்டு மகிழ்ந்தீரே ஓதுவீரே என்பதற்குக் கட்டுப்பட்டீரே ‘அலக்’கை கண்ணீர் மழ்க ஓதினீரே அதுவே இறை உடன்படிக்கையின் கடவுச் சொல்லானதே அதனையே எடுத்துக் கூறி, ‘எம் நபியே’ என்ற அழைக்கப்பட்டீரே எம் இதயத் துடிப்புக்கள் உம்மை யா முஹம்மது! யா நபியல்லாஹ்! என்றழைக்கிறது வானவர்கள் இந்நாளுக்காய் கவிபாடி வாழ்த்துக் கூறுகிறார்கள் நட்சத்திரம் அகிலத்தை தனது ஒளியால் அலங்கரிக்கிறது இந்நாளே மனித இதயங்களின் வசந்தம் இதுவே தனது பெருமை

மப்அஸ் திருநாள் Read More »

Scroll to Top
Scroll to Top