மர்ஜயிய்யத்

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி Takfir on Muslims is Haram – Imam Khamenei ஆன்மீகத் தலைவர், அதிமேதகு ஆயதுல்லாஹ் செய்யித் அலீ ஹுஸைனி காமெனெயீ (دامت برکاته) அவர்களின் ஃபத்வா: கேள்வி: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹுவின் திருப்பெயரால்… தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தக்கூடிய தெளிவான, உறுதியான ஆதாரங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு, இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை ஏற்றுக்கொண்ட அஹ்லுல் சுன்னாக்களின் நான்கு மத்ஹபுகள் உட்பட […]

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி Read More »

அறிவைத்தேடுவதிலே ஆன்மீகத்தலைவரின் பரிந்துரை

The Recommendation of the Spiritual Leader in Seeking Knowledge   பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், நமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘சீனா தேசத்திற்கு சென்றாயினும், அறிவைத் தேடிக்கொள்ளுங்கள்’* என்று பரிந்துரைத்திருந்தார்கள். அறிவானது, மிகத்தூரத்திலுள்ள பகுதியொன்றில் அமைந்திருந்தாலும், அதனைக் கற்றுக்கொள்வதற்காக புறப்படுங்கள். அவ்-அறிஞர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அறிவிலும், தொழில்துறையிலும் அவ்வறிஞர்களிடமிருந்து பிரயோசனத்தைப் பெறுபவர்களாக மாறுங்கள். எனவே, மற்றவர்களின் அறிவிலிருந்தும், தொழில்சார் கற்கைகளிலிருந்தும் பயனடைந்து கொள்வது அவசியமாகும். அதேநேரம், நாமும் சுயமாக தேடிக்கற்கவும், உருவாக்கவும் முயற்சிக்க

அறிவைத்தேடுவதிலே ஆன்மீகத்தலைவரின் பரிந்துரை Read More »

இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்)

எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஓரு கருவியாகக் காணப்படுவது இளைஞர்கள் என்பது கால நீரோட்டத்தில் நாம் காணும் யதார்த்தமாகும். சமூக மாற்றத்தின் பாரிய தாக்கம் செலுத்தி சமூக அபிவிருத்தியினுடாக ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய சக்தி பெற்ற இளைஞர் சமூத்திற்கு கல்வி கலாசார வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டியது அத்தியவசியமான விடயமாகும். உலக சமயங்கள் இந்த கல்வி, கலாசார சீரதிருத்தத்தை வலியுருத்திக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாம், இளமைக்கு முக்கியத்துவம் வழங்கி அப்பருவத்தை சிறப்புற பயனுள்ளதாக கழிக்கவேண்டும் என்பதை மிகவும் வழியுருத்துகின்றது.

இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்) Read More »

ரமழானும், ஆன்மீகப் பயிற்சியும்

  நோன்பு இருத்தலின் நோக்கமே, ‘தக்வா’ எனும் இறைபக்தியை உருவாக்கிக்கொள்வதாகும். அதுவே, அருள்மிகு ரமழான் மாதத்தில் எமது மிகப்பெரும் அடைவுகளில் ஒன்றாக இருக்கிறது. இம்மாதத்தின் அருளால், எமது நடத்தையில், எமது பேச்சில், எமது சிந்தனை-உணர்வுகளில் ‘தக்வா’ எனும் இறைபக்தியை, அப்பாரிய சுய-கட்டுப்பாட்டை அமுல்படுத்தவும், அதன்மூலம் மானுட சம்பூரணத்துவத்தோடு எம்மை ஒருங்கிணைக்கவும் நம்மால் முடியும். அல்லாஹு தஆலா, ‘தர்பிய்யா’ எனும் நெறிப்படுத்தலின்பால் தேவையுடையவனாக மனிதனைப் படைத்துள்ளான். மனிதனை புறவயமாகவும் நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவனை அகவயமாகவும் நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆத்மீக

ரமழானும், ஆன்மீகப் பயிற்சியும் Read More »

பொறுமை கொள்வோம்

பொறுமை கொள்வோம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: ‘உங்களால் முடியுமானால் உறுதியோடு பொறுமையாக ஓர் செயலில் ஈடுபடுங்கள். உங்களால் முடியாதென்றால் பொறுமையாக இருந்துகொள்ளுங்கள். பொறுமையாக இருப்பதன் மூலம் நீங்கள் அறியாத பல நலவுகளைக் கண்டுகொள்வீர்கள். மேலும் அறிந்து கொள்ளுங்கள் வெற்றியானது பொறுமையோடே இருக்கிறது. இன்பம், துன்பத்தை பின்தொடர்ந்தே உள்ளது. இலகுவான விடயங்கள் கடினத்தினை பின்தொடர்ந்தே உள்ளன. நிச்சயமாக ஒவ்வொரு கடினத்திற்குப் பின்னர் இலகுவான விடயங்கள் உள்ளன.’ (மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்: பாகம்

பொறுமை கொள்வோம் Read More »

Scroll to Top
Scroll to Top