பீஷாவர் இரவுகள்

ஏழாம் அமர்வு – தொடர் 05

(நபிமார்களை விடவும் அலீ சிறந்தவரா? என்ற வாதத்தின் தொடரும், அதிசிறப்பின் அடிப்படையில் கிலாஃபத்திற்கு அவரே தகுதியானவர் என்ற வாதமும்) ‘ஹதீஸுத் தஷ்பீஹ்’ எனும் உவமை ஹதீஸ் பற்றி கஞ்ஜி ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் விளக்கம் சுன்னி இமாம் ஷேய்க் அல்-ஃபகீஹ் முஹத்திஸுஷ் ஷாம் சத்ருல் ஹுஃப்பாழ் முஹம்மது பின் யூசுஃப் கஞ்ஜி அல்-ஷாஃபியீ (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸை பதிவுசெய்துவிட்டு, அதைப் பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வஸ்துவினுடைய அறிவையும், பண்புகளையும் ஹஸரத் […]

ஏழாம் அமர்வு – தொடர் 05 Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 04

(நபிமார்களை விடவும் அலீ சிறந்தவரா? என்ற வாதத்தின் தொடர்…) மேலே கூறிய வசனத்தின்படி, ஹஸரத் அலீ (அலை) அவர்கள், விசேட நுபுவ்வத் மற்றும் வஹி அருளப்படல் ஆகிய குறிப்பான அம்சங்களைத் தவிர ஏனைய எல்லா சிறப்பம்சங்களிலும் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களோடு ஒன்றுபடுகிறார் என்பதை நிரூபித்துக் காட்டியபோது, அந்நேரத்தில், சிறப்பம்சங்கள், அந்தஸ்துகள், விசேடத்துவங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஹஸரத் அலீ ஏனைய ஸஹாபா பெருமக்கள் மற்றும் உம்மத்தினர் ஆகியோரைவிடவும் சிறந்தவராக இருக்கிறார் என்பதையும்

ஏழாம் அமர்வு – தொடர் 04 Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 03

(நபிகளாரும், ஹஸ்ரத் அலீ ஆகிய இருவரும் சமமானவர்கள் எனும் வாதத்தின் தொடர்…) ஹாபிழ்: நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் சரியானதும், அனைத்து முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும். என்றாலும், ஹஸரத் அலீ (கர்ரமல்லாஹு வஜ்ஹஹு) அவர்கள், இறைத்தூதருடன் ஆத்மார்த்தமான ஒருமைப்பாட்டைக் கொண்டுள்ளார் எனும் நமது உரையாடலின் கருப்பொருளோடு, இவ்விடயம் எவ்வாறு தொடர்புபடுகிறது? அழைப்பாளர்: இச்சம்பவத்திலே இறங்கிய திருக்குர்ஆனிய வசனத்தில் வரும் ‘أنفسنا’ எனும் சொல்லினூடாகவே நாம் ஆதாரத்தை முன்வைத்து நிரூபிக்கவுள்ளோம். ஏனெனில், இச்சம்பவத்தில் பல்வேறுபட்ட பாரிய விடயங்கள் தெளிவாகவும், வெளிப்படையாகவும்

ஏழாம் அமர்வு – தொடர் 03 Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 02

நஜ்ரான் நகர கிறிஸ்தவர்களுடனான இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கலந்துரையாடல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் பால் நஜ்ரான் நகர கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்ததும், சையித், ஆகிப், ஜாஷிலீக் மற்றும் எழுபதுக்கும் அதிகமான அம்மதப் பெரியார்கள், சுமார் முன்னூறு பேர்கள், தமது ஆதரவாளர்களுடன் மதீனா நகருக்கு வந்திருந்தனர். இவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனான அறிபூர்வமான உரையாடலில் ஈடுபட்டபோது, அண்ணலாரின் விரிவான, காத்திரமான நிரூபணங்களின் முன்னே பதிலற்றுப் போய்விட்டனர். ஏனெனில், கிறிஸ்தவர்களின் கையிலிருந்த அதிகாரபூர்வமான கிரந்தங்களிலிருந்தே இறைத்தூதர் முஹம்மத்

ஏழாம் அமர்வு – தொடர் 02 Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 01

புதன் இரவு, ரஜப் மாதம் 29ம் நாள், ஹிஜ்ரி 1345. (இரவின் ஆரம்பத்தில் பிரமுகர்கள் பலர், வருகை தந்திருந்தனர். சாதாரண உரையாடல் மற்றும் தேநீர் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, பிரதான அமர்வு உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது) செய்யித் அப்துல்ஹை: தாங்கள் சில இரவுகளுக்குமுன்; உரையாடிக் கொண்டிருந்தபோது, அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த மஸ்ஜித் இமாம் அவர்கள், ஒரு விஷயம் சம்பந்தமாக ஆதாரம் வேண்டியபோது, தட்டிக்கழித்ததனாலோ அல்லது வேறொரு பாஷையில் சொல்வதாயின் குதர்க்கம் புரிந்து எமது கவனத்தை திருப்பி

ஏழாம் அமர்வு – தொடர் 01 Read More »

Scroll to Top
Scroll to Top