கட்டுரைகள்

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்)

Ayatullah Misbah Yazdi (Rah) – Biography காலஞ்சென்ற ஆயதுல்லாஹ் முஹம்மத் தகி மிஸ்பாஹ் யஸ்தி (கி.பி. 1935-2021) அவர்கள் ஒரு முஜ்தஹிதாகவும், சமகால ஈரானிய இஸ்லாமியத் தத்துவவாதியாகவும், குர்ஆனிய விரிவுரையாளராகவும், கும் நகர ஆன்மீக கலாபீட பேராசிரியராகவும் திகழ்ந்தார். இமாம் கொமெய்னி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், ஈரானின் தலைமைபீட நிபுணர்கள் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரப் புரட்சியின் உச்ச கவுன்சிலின் உறுப்பினராகவும், அவ்வாறே கும் ஆன்மீக கலாபீட ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார். […]

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) Read More »

தியாகி சுலைமானி ஈரானிய மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு ஒரு ஹீரோ

Qasem Soleimani ஷஹீத் காஸிம் சுலைமானி கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. இவரின் ஞாபகார்த்தமாக ஈரான் இஸ்லாமிய குடியரசில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இடம்பெற்று வருகின்றன என்பதில் இருந்தே ஈரானிய மக்கள் இவர் மீது எந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.   مِّنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا تَبْدِيلً முஃமின்களில்

தியாகி சுலைமானி ஈரானிய மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு ஒரு ஹீரோ Read More »

இரு கால்களில் நிலையாக நிற்றல்

Standing on both legs and Existence of God இரண்டு கால்களில் நிலையாக நிற்பதை நீங்கள் எப்போதாவது அவதானித்துப் பார்த்துள்ளீர்களா? எவ்வித நடுக்கமும் கோணமும் இல்லாமல் நிலையாக நிற்பது எதனால் என்பதை சிந்தித்துள்ளீர்களா? நிற்கும் போது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ, வலப்புறமாகவோ அல்லது இடப்புறமாகவோ சாயாமல் நிலையாக நிற்பதன் இரகசியம் தான் என்ன? வலப்புறமோ அல்லது இடப்புறமோ சாயாமல் இருப்பது சாதாரணமான விடயமாகும்; ஏனெனில் இரு கால்களும் தங்களை நோக்கியே முழு சக்தியினையும் பிரயோகித்து சாயாமல்

இரு கால்களில் நிலையாக நிற்றல் Read More »

காஸாவில் நடக்கும் அநியாயங்களை புறக்கணிப்பதை உலகம் எப்போது நிறுத்தும்?

When will the world stop ignoring  what is happening in Gaza? உலகம் தொடர்ந்து நம் நிலைமையை ‘இயல்பானது’ என்று கருதினால், காலம் கடந்துவிட்டது என்பதை விரைவில் உணரும் வழங்கியவர் மஜீத் அபுசலாமா எனது குடும்பத்துக்கும், காஸா மக்களுக்கும் எப்போதும் போலவே கடந்த மாதமும் கொடூரமானது. கிட்டத்தட்ட முடிவடையாத பூகம்பத்தின் மையப்பகுதியில் நாங்கள் சிக்கிக்கொண்டதைப் போல இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் குண்டுவீச்சு நடத்தியது. வெடிப்புகள், சில நேரங்களில் எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர்

காஸாவில் நடக்கும் அநியாயங்களை புறக்கணிப்பதை உலகம் எப்போது நிறுத்தும்? Read More »

“இசுலாமிய வெறுப்பின் குடியரசு” – புத்தக விமர்சனம்

“Republic of Islamophobia” – Book Review   மத அடிப்படைவாத அரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வரசுகள் எவ்வாறு தொழிற்படுகின்றன, தமது குடிமக்களை எவ்வாறு பொது மதவியல் கோட்பாடுகளின் நிழலில் பலாத்காரமாக வடிவமைக்க முயல்கின்றன போன்ற விடயங்களை கற்றிருக்கிறோம். ஆனால், மதச்சார்பற்ற அடிப்படைவாதம் (Seculer Fundermentlisam) பற்றிய உரையாடல்கள் எமது புலத்தில் நடைபெறுவது மிகவும் குறைவு. இந்த வகையில், அவ்வாய்வு இடைவெளியை முன்வைத்து மதச்சார்பற்ற அடிப்படைவாத அரசுகள் எப்படி இயங்குகின்றன? அத்தகைய அரசுகள் தமது குடிமக்களை எவ்வாறு

“இசுலாமிய வெறுப்பின் குடியரசு” – புத்தக விமர்சனம் Read More »

முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத்

Let us derive constructive meanings from the Sunnah of Prophet Muhammad – Hilal Ahmad இன்றைய உலகில் என்னைப் போன்ற ஒருவன் முகமது நபியின் கருத்துகளில் உள்ள தார்மிக முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் கடினம். இதற்குக் குறைந்தது இரண்டு காரணங்கள் உள்ளன. உலகளாவிய பிரச்சாரகர்கள் ஏற்கனவே இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ‘இஸ்லாத்தின் காவலர்கள்’ ஒரு குழுவாகவும், ‘கருத்து/பேச்சு சுதந்திரத்தை வென்றவர்கள்’ மற்றொரு குழுவாகவும் உள்ளனர். ஐரோப்பாவில் நடந்த வன்முறை நிகழ்வுகள், அதற்காக

முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத் Read More »

உண்மையின் உறைவிடமாய் விளங்கிய இமாம் ஜஃபர் சாதிக் (அலை)

 Imam Ja’far Sadiq (AS) the embodiment of truth “நான் கனதியான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கின்றேன், அவற்றை உறுதியாக பற்றிப் பிடித்திருக்கும் காலம் வரை நீங்கள் வழி தவற மாட்டீர்கள்; முதலாவது அல்லாஹ்வின் கலாமாகிய திருக்குர்’ஆன் மற்றது என்னுடைய அஹ்லுபைத்” என்பது றஸூலுல்லாஹ்வின் ஹதீஸ். இதனடிப்படையில் ரசூலுல்லாஹ்வின் புனித குடும்பத்துக்கு இஸ்லாத்தில் விசேட அந்தஸ்து உள்ளது. ஷியாக்களின் நம்பிக்கையின் படி இப்புனித குடும்பத்தில் இருந்து 12 இமாம்கள் தோன்றுவர். அவர்களில் முதலாமவர் இமாம் அலீ

உண்மையின் உறைவிடமாய் விளங்கிய இமாம் ஜஃபர் சாதிக் (அலை) Read More »

Scroll to Top
Scroll to Top