கட்டுரைகள்

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘குத்ஸ் தினம்’ என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின் […]

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை Read More »

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் பார்வையில் இமாம் அலியின் பண்புகள்

Attributes of Imam Ali from the Perspective of a Christian Scholar ஹிஜ்ரி 40 , ரமலான் பிறை 19 அன்று பஜ்ர் நேரத்தில் இமாம் அலீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தொழுதுகொண்டு இருக்கையில் அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் (லானதுல்லாஹ்) என்ற காரிஜி ஒருவனால் விஷம் கலந்த வாளால் தலையில் வெட்டப்பட்டு ரமலான் பிறை 21 ல் ஷஹீத் ஆனார்கள் By George Jordac மூலம்: ஜார்ஜ் ஜோர்டாக் இந்த கட்டுரை இமாம் அலி பற்றி

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் பார்வையில் இமாம் அலியின் பண்புகள் Read More »

கல்குடா – மீராவோடை மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவு அனுஷ்டிப்பு

Fifth Anniversary Commemoration of the Wahhabi terrorist attack on Masjid Sayyidina Muhammad (pbuh) Shia mosque in Sri Lanka   கல்குடா நிருபர் – ‘வஹ்ஹாபிஸப் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்ற தொனிப்பொருளில் மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜந்தாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக ‘கருப்பு வெள்ளி நாள்’ நினைவேந்தல் நிகழ்வு கடந்த 16.04.2022 வெள்ளிக்கிழமை பி.ப 5.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கல்குடா

கல்குடா – மீராவோடை மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவு அனுஷ்டிப்பு Read More »

நோன்பின் சட்டங்கள்

Rules of Fasting in Islam according to Imam Khamenei Fatwa 01. நோன்பு எவ்வகையான வணக்கமாகும்? மனிதன் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து சுபஹூடைய அதானிலிருந்து மஃரிபுடைய அதான் வரைக்கும் நோன்பை முறிக்கும் ஒன்றையும் செய்யாதிருக்கும் வணக்கமாகும். 02. நோன்பின் நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டுமா? அல்லது உள்ளத்தால் நினைத்தால் போதுமா? ஒருவர் நோன்பின் நிய்யத்தை உதாரணமாக நாளைக்கு நோன்பு நோற்கிறேன் என வாயினால் மொழிவது அவசியமில்லை உள்ளத்தால் நினைத்துக்கொண்டாலும் போதுமாகும். 03. நோன்பு சஹீஹாவதென்றால்

நோன்பின் சட்டங்கள் Read More »

இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்)

Imam Zain al-Abidin the 4rth Imam  Tongue – The Barometer of Truth By: Seyyed Ali Shahbaz “ஆபாச பேச்சுக்கள் பேசுவதை நீங்கள் நாவின் உரிமை என்று கருதுகிறீர்கள். நாவை நல்லவற்றுக்காக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், பயனளிக்காதவற்றை பேசுவதைத் தவிர்த்து, மக்களிடம் கருணையை வெளிப்படுத்துங்கள், அவர்களைப் பற்றி நல்லதை பேசுங்கள்.” இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகள், நாவின் உரிமைகளைப் பற்றிய சிறந்த விளக்கத்தை அளிக்கின்றன, நாவை நாம் எப்படி தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்ற படிப்பினை சமூக

இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்) Read More »

ஷ’பான்: அல்லாஹ்வின் அருளை அள்ளிக்கொண்டு வரும் மாதம்

The Observances of Sha’ban & Its Virtues (மூலம்: செய்யத் அலி குலி கராயி – புனித குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மற்றும் “மஃபாதி அல்-ஜெனான்”) ஷ’பான் மிகவும் சிறப்பான மாதம். இது நபிகள் நாயகம் (SAWA) உடன் தொடர்புடையது. அவர் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்: “ஷ’பான் எனது மாதம்; என்னுடைய இந்த மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பவர் நிச்சயமாக சொர்க்கத்தில் சேர்க்கப்படுவார். இந்த மாதத்தில் சிறந்த பிரார்த்தனை “இஸ்திஃபார்” (இறை சன்னிதானத்தில்

ஷ’பான்: அல்லாஹ்வின் அருளை அள்ளிக்கொண்டு வரும் மாதம் Read More »

கல்வியில் மாணவர்கள் உயர்வதற்கு வாசிப்புப் பழக்கமே அத்திவாரம்

பாடசாலையில் வாசிக்க முடியாத ஒரு மாணவன் எழுத முடியாதவனாக இருப்பான். வாசிப்புத் திறணை ஆரம்பத்திலிருந்து விருத்தி செய்ய வேண்டும். ஆரம்பப் பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். பாடங்களை கற்க முடியாமை, பரீட்சைக்கு விடையளிக்க முடியாமை, கல்வியில் பின்தங்குதல், மனவெழுச்சிப் பிரச்சினைககள் போன்றன ஏற்பட்டு பாடசாலைக் கல்வியில் அப்பிள்ளைக்கு வெறுப்பு ஏற்படும். இதனால் பாடசாலையிலிருந்து இடைவிலகக் கூடிய பாதிப்பு ஏற்படும். எனவே வாசிப்பை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை பெற்றோருக்குண்டு உலகம்

கல்வியில் மாணவர்கள் உயர்வதற்கு வாசிப்புப் பழக்கமே அத்திவாரம் Read More »

Scroll to Top
Scroll to Top