முஸ்லிம் உலகு

காஷ்மீர் விடயத்தை ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்க இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு

Kashmir and the United Nations Security Council   ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதர் டி எஸ் திருமூர்த்தி ஐ.நா.பாதுகாப்புக் குழுவிடம் “காலாவதியான இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையை” கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் தூதர் முனீர் அக்ரம் இதற்கு பதிலளிக்கையில், “பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து காஷ்மீரை நீக்கலாம் என்று இந்திய பிரதிநிதிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள், அல்லது தங்கள் நாட்டு மக்களை […]

காஷ்மீர் விடயத்தை ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்க இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு Read More »

முஹியித்தீன் பள்ளிவாசல்கள்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை. (இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்) சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப

முஹியித்தீன் பள்ளிவாசல்கள் Read More »

இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் ரகசியம்: தக்வா உடைய தலைமைத்துவம்

The secret of the Success of the Islamic Revolution:  The Leadership with Taqwa     ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமய்னியின் 31வது வருட நினைவு தினத்தை (03-06-2020) முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. இந்த மகத்தான மனிதர் மரணித்து 31 ஆண்டுகள் கழிந்த நிலையிலும்….. மில்லியன் கணக்கான மக்கள் மனதில் இன்றும் உயிர்வாழ்வதேன்…? இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம்.

இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் ரகசியம்: தக்வா உடைய தலைமைத்துவம் Read More »

சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்)

Spiritual Leadership for Social Liberation : Imam Khomeini (RA), Founder of the Islamic Republic of Iran   ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமைனியின் 31வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பதியப்பட்டது. அறிமுகம் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் றூஹுல்லாஹ் மூஸவி கொமைனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞராகவும், மர்ஜஃ எனப்படும் சமய ரீதியாக மற்றவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு மார்க்க மேதையாகவும் திகந்தார். ஈரானில் நிலவிய

சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்) Read More »

இமாம் காமெனயீ அவர்களின் குத்ஸ் தின சிறப்புரை

Imam Khamenei’s Special Speech on International Qods Day – 2020   இவ்வருட சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு (2020.05.22) ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ (தாமத் பரகாதுஹு) அவர்கள் ஆற்றிய உரை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… உலகோரின் இரட்சகனாகிய அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அன்னவரின் பரிசுத்த குடும்பத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் மீதும், மறுமை

இமாம் காமெனயீ அவர்களின் குத்ஸ் தின சிறப்புரை Read More »

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் “நக்பா தினம்”

“Nakba Day” commemorating the historic treachery   “நக்பா” என்பது “பேரழிவு” என்பதற்கான அரபு வார்த்தையாகும். 1948 ஆம் ஆண்டில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது. 72 வது ஆண்டு “நக்பா தினத்தின்” (பேரழிவு நாள்) நிறைவைக் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாலஸ்தீனர்கள் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடிமைப்படுத்தும்

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் “நக்பா தினம்” Read More »

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை)

International Quds’ Day 22nd May, 2020 (Last Friday of Ramadan)   இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட புனித பூமியும், இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளிவாசலும் – பலஸ்தீன பூமியும் 1947வது வருடம் முஸ்லிம் உம்மத்திடமிருந்து அபகரிக்கப்பட்டு இன்றைக்கு 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் – அக்கிரமங்களும்

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை) Read More »

Scroll to Top
Scroll to Top