கலாசாரம்

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

Islam’s emphasis on the ‘human dignity’ of women பேராசிரியை இஸ்மத் பனாஹியான்   கற்பொழுக்கமும், ஹிஜாபும் பற்றிய விடயங்களில் விழிப்புணர்வூட்டலும், கலாச்சார உருவாக்கலும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். கற்பொழுக்கம் மற்றும் ஹிஜாப் சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில், ஆணையும், பெண்ணையும் சமமாகக் கருத்திற்கொள்கின்ற மானுட இருப்பை பிரதிபளிக்கும் மதிப்புமிகுந்த பரிமாணங்கள் நம்மால் முன்வைக்கப்பட வேண்டும். கற்பொழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு மாத்திரம் உரியதல்ல. பெண்களின் சுயஅடையாளத்தை மதிப்பதற்கும், பெண்களுக்கான பொறுப்பை அறியச் செய்வதற்குமான ஆய்வுப் […]

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் Read More »

வாழ்வில் மறக்க முடியாத அற்புத பயணம் கர்பலாவை நோக்கிய பயணம்

Unforgettable journey in life – Journey to Karbala  அர்பஈன் என்பது நாற்பது என்பதைக் குறிக்கும், ஆயினும் உலகவாழ் ஷீஆ முஸ்லிம்கள் மத்தியில் இது முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளில் கொல்லப்பட்ட றஸூலுல்லாஹ்வின் பேரனான ஹுசைன் இப்னு அலியின் உயிர் தியாகத்தை நினைவுகூர்கிறது.   ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் கர்பலா போரில் இமாம் ஹுசைன் இப்னு அலி மற்றும் அவரது தோழர்கள் 71 பேர் யஸீதின் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். பொதுவாக ஒரு குடும்ப

வாழ்வில் மறக்க முடியாத அற்புத பயணம் கர்பலாவை நோக்கிய பயணம் Read More »

வாயடைத்துப்போக ஒரு பதில்

கலாநிதி டாலியா முஜாஹித் ஹிஜாப் அணிந்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆலோசகராக இருந்தவர். ‘அவர்கள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஆடை அவரது அறிவுகூர்மையோடு ஒத்துப்போகவில்லையே’ என்று அமெரிக்க ஜனாதிபதி அவர்களிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது. ‘ஹிஜாப் என்பது அறியாமை காலத்து யுகத்தின் ஆடை’ என்ற கருத்திலேயே இந்த கேள்வி அவர்களால் முன் வைக்கப்பட்டது. டாலியா முஜாஹித் அவர்கள் இவ்வினாவுக்கு மிக அறிவுக்கூர்மையோடு பதிலளித்துள்ளார்கள்: “முதலாம் நூற்றாண்டிலிருந்து மனிதக்குலம் நிர்வாண கோலத்திலேயே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அவன் பலவகை ஆடைகளின் பயன்பாட்டை கண்டுபிடித்து,

வாயடைத்துப்போக ஒரு பதில் Read More »

ஏன் நாம் ஷீஆ இஸ்லாத்தை ஆதரிக்கின்றோம்?

1. இறுதி மார்க்கம் இஸ்லாம்; என்பதால் இது மனிதனின் சகல தேவைகளையும், உணர்வுகளையும் கவனத்திற்கொண்டு அமையப்பெற்றது என்றும், மனிதனின் எப்பிரச்சினைக்கும் இதில் தீர்வு இருக்கிறது என்றும், எக்காலத்திற்கும் இது பொருத்தமானது என்றும் நாம் நம்பினோம். இஸ்லாம் ஆன்மீகம், அரசியல், பொருளியல், கலை இலக்கியம், ஒழுக்கம் பண்பாடு… என சகல விடயங்களையும் மிக உன்னத நிலையில் கொண்ட ஒரு மார்க்கம் என்றே நாம் அறிந்திருந்தோம். எனினும், அவற்றை முறையான வாசிப்பு மற்றும் புரிதல் மூலம் வெளிக்கொணர்வது, இஸ்லாமிய அறிஞர்களின்

ஏன் நாம் ஷீஆ இஸ்லாத்தை ஆதரிக்கின்றோம்? Read More »

மக்கா முகர்ரமாவிலிருந்து ஒருவர்

இன்று இஷா தொழுகையை புனித காஃபாவில் தொழுதுவிட்டு வெளியே வந்த போது.. பள்ளிவாசலின் வெளி வளாகத்தில் *”ஒசாமா” என்ற அரபு இளைஞர்* டிஸ்ஸு பேப்பர் விற் பனை செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து செல்லும் போது என்னை அழைத்து , அவர் டிஸ்ஸு விற்று சேர்த்த பணத்தை எவ்வளவு இருக்கிறது என எண்ணிக் கொடுக்குமாறு கேட்டார். ” ஏன் உனக்கு எண்ணத் தெரியாதா? ” என நான் கேட்டேன். அதற்கு அவர் ” ஒரு ரியால் பணமாக

மக்கா முகர்ரமாவிலிருந்து ஒருவர் Read More »

Scroll to Top
Scroll to Top