Category: அகீதா – Aqeeda
-

நபிமார்கள் பற்றிய ஷீஆ இஸ்லாமிய நம்பிக்கை
மானுட சமூகத்தைப் படைத்த இறைவன், அவர்களை பரிபூரணம் பெற்ற மனிதர்களாக வாழவைக்க நபிமார்களை வழிகாட்டிகளாக அனுப்பினான். அவர்களில் முதலாமவர் ஹஸரத் ஆதம் (அலை) அவர்கள். அவ்வாறே, அவர்களின் இறுதியானவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். நபிமார்கள் மனித சமூகத்தைச் சேர்ந்தவர்களாயினும், அவர்கள் ஏனைய மனிதர்களை விடவும் சிறப்பிலும், குணத்திலும், இறைநெருக்கத்திலும் மிகவும் உயர்ந்தவர்கள். நபிமார்களில் ஷரீஅத்தும், வேதமும் கொடுக்கப்பட்டவர்களாக ஹஸரத் நூஹ் (அலை), ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை), ஹஸ்ரத் மூஸா (அலை), ஹஸ்ரத் ஈஸா (அலை),…
